வத்திக்கான்

ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் மீது கோவிட் 19ன் தாக்கம் ஏன்?- அமெரிக்க ஆயர் பேரவை

அமெரிக்க ஐக்கிய நாட்டில் கோவிட் 19 கிருமியின் தாக்கத்தால் உயிரிழப்போரில் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்கள் ஏன் என்பதை, அரசு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டும் என்று அந்நாட்டு Read More

திருத்தொண்டர்களுக்காக செபிக்கும் திருத்தந்தையின் மே மாத செபக்கருத்து

ஒவ்வொரு மாதமும், ஒரு குறிப்பிட்ட செபக்கருத்தை வெளியிட்டு, மக்களை இறைவேண்டுதல் செய்ய அழைத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மே மாதத்தின் சிறப்பு செபக்கருத்தாக, திருத்தொண்டர்களுக்காக செபிக்கும்படி Read More

அன்னை மரியாவிடம் சக்தி வாய்ந்த ஒரு வேண்டுதல்- மே 8 ஆம் தேதிக்கு திருத்தந்தை அழைப்பு

நாம் வாழும் இந்த கடினமான நேரத்திலிருந்து இவ்வுலகைக் காத்தருள, தன் திருமகனிடம் பரிந்துரைக்குமாறு, அன்னை மரியாவை நோக்கி சிறப்பான வேண்டுதல்களை, மே மாதம் 8ம் தேதி, Read More

திருத்தந்தை முதலாம் ஜான்பால் இன்றும் அர்த்தமுள்ளவர்

"திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் பெயரால், வத்திக்கானில் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதையடுத்து, இவ்வறைக்கட்டளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் Read More

வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவதற்கு அழைப்பு

உலக அளவில் பன்னாட்டு சமுதாயம், வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளை, அடிப்படை மத சுதந்திரத்தை நம் வருங்காலத் தலைமுறைகளுக்கு உறுதிசெய்யும் நோக்கத்தில்,  கிறிஸ்தவர்களும் Read More

மால்ட்டா அமைப்பு தலைவரின் மரணம் - திருத்தந்தை அனுதாபம்

மால்ட்டா அமைப்பினர் (Order of Malta) என்ற குழுவின் தலைவராகப் பணியாற்றி சகோதரர் ஜியாகோமோ டாலியா டல்லா டோரே அவர்கள், ஏப்ரல் 29, புதனன்று இறைவனடி சேர்ந்ததையொட்டி, Read More

முதலாம் ஜான் பால் குறித்த ஆய்வுகளுக்கு புதிய அறக்கட்டளை துவக்கம்

திருஅவையில் மிகக் குறுகிய காலமே திருத்தந்தையாக பணியாற்றிய திருத்தந்தை முதலாம் ஜான் பால் குறித்த ஆய்வுகளுக்கும், அவரின் கருத்துக்களை மக்கள் நடுவே கொண்டுசெல்லவும் உதவும் நோக்கத்தில் திருத்தந்தை Read More

போலந்தில் தேசிய விவிலிய வாசிப்பு

போலந்தில் தேசிய விவிலிய வாசிப்பு

போலந்தில், தேசிய அளவில் திருவிவிலியம் வாசிப்பதில் பங்குகொள்ளும் எல்லாருக்கும் சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் நற்செய்தி வாசிக்கும் Read More