வத்திக்கான்

அறிவுசார் சொத்து விவகாரத்தில் நன்னெறி கடைப்பிடிக்கப்பட வேண்டும்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், மே 07, வியாழனன்று, அறிவுசார்ந்த சொத்து உலக நிறுவனம் (WIPO) நடத்திய 60வது கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் அறிக்கை சமர்பித்த, திருப்பீடத்தின் Read More

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் 100வது பிறந்த நாள்

வத்திக்கான் நூல் வெளியீட்டுக் கழகம் வெளியிட்டுள்ள “புனிதச் சான்றின் நினைவில் நன்றி” என்ற தலைப்பிலான இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘மனித சமுதாயத்தின் மீது Read More

ஒன்றிப்பு மற்றும் இணக்க உணர்வுடன் செயல்பட அழைப்பு

EU எனும் ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட காரணமாக இருந்த மதிப்பீடுகளுக்கு ஊக்கமளித்து வளர்ப்பதுடன், கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகளை ஒன்றிணைந்து சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் முன்வரவேண்டும் என திருத்தந்தை Read More

40 ஆண்டுகளுக்கு முன் புனிதத் திருத்தந்தையின் ஆப்பிரிக்க பயணம்

முன்னாள் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், ஆப்ரிக்க கண்டத்தில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதன் 40 ஆம் ஆண்டு நிறைவு, மே மாதம் 10 ஆம் தேதி Read More

புலம்பெயர்ந்தோரிடையே பணியாற்றுவோர்க்கு மேய்ப்புப்பணி வழிமுறைகள்

நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக வாழும் மக்களுக்குரிய மேய்ப்புப்பணி ஆற்றுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஏடு ஒன்றை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையானது மே 05 ஆம் தேதி  செவ்வாயன்று Read More

லுஹான் அன்னை மரியா விழாவுக்கு திருத்தந்தை வாழ்த்து

அர்ஜென்டீனா நாட்டில் சிறப்பிக்கப்படும் லுஹான் (Luján) அன்னை மரியா விழாவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 04, திங்களன்று வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

மே 08, வருகிற Read More

இக்கொள்ளை நோய்க்காலத்தில், விவசாயிகள் நிலை- திருத்தந்தை கவலை

இத்துன்பகரமான கொள்ளைநோய்க் காலத்தில், விவசாயத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்து, மே மாதம் ஆறாம் தேதி புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் தன் கவலையை வெளியிட்டார்.

மே Read More

ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் மீது கோவிட் 19ன் தாக்கம் ஏன்?- அமெரிக்க ஆயர் பேரவை

அமெரிக்க ஐக்கிய நாட்டில் கோவிட் 19 கிருமியின் தாக்கத்தால் உயிரிழப்போரில் பெரும்பான்மையானவர்கள் கறுப்பின மக்கள் ஏன் என்பதை, அரசு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டும் என்று அந்நாட்டு Read More