மறைக்கல்வி உரை

புனித யோசேப்பு, அர்த்தமுள்ள மனித உறவுகளுக்கு முன்மாதிரிகை

அன்பு இதயங்களே, புனித யோசேப்பு, உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதின் (டிச.08,1870) 150 ஆம் ஆண்டின் நிறைவாக திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் புனித யோசேப்பு ஆண்டு (டிச.2020 Read More

நன்மைசெய்வதில் மனம்தளராதிருப்போம்

 

அன்பு இதயங்களே, திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், பதிவுசெய்துள்ள ஆழமான இறையியல் மற்றும், மேய்ப்புப்பணி கருத்துக்கள் பற்றிய தன் சிந்தனைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் Read More

விசுவாசத்தை சுய தேவைகளுக்காக வளைப்பது குறித்து கவனம்

தங்களுக்கு மிகுதியாக இருப்பதை இறைவனுக்கு காணிக்கையாக வழங்கி, பக்திமானாக நடிக்கும் மறைநூல் அறிஞர்கள் குறித்தும், தன்னிடம் இருப்பது அனைத்தையும் பிறருக்கு தெரியாமல் காணிக்கைப் பெட்டியில் போட்ட Read More

உரிமை வாழ்வு, கடவுளின் அன்பில் பிறக்கிறது

அக்டோபர் 20 புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திற்கு வருகைதந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த Read More

திருத்தந்தை நிறுவிய கத்தோலிக்க நலவாழ்வு அறக்கட்டளை

'நோயுற்றோரின் துன்பங்களைத் துடைக்கவும், அவர்களுக்கு நலம் வழங்கவும், கத்தோலிக்க திருஅவையில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புக்களுக்கு, உதவிகள் செய்யும்வண்ணம், கத்தோலிக்க நலவாழ்வு அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பை நான் Read More

உண்மையான விடுதலை கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து

அக்டோபர் 06 புதன், கர்த்தூசியன் துறவு சபையை ஆரம்பித்த புனித புரூனோ திருநாள். இப்புதன் காலையில், உரோம் நகரில் மழை தூரிக்கொண்டிருந்தாலும், இந்நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Read More

இறையருள் இரக்கப் பணிகளை ஆற்ற இட்டுச்செல்கிறது

செப்டம்பர் 29 ஆம் தேதி, புதன்கிழமையன்று திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலை வணக்கம் சொல்லிய பிறகு, இறைமகன் Read More

மறைக்கல்வியுரை: சமுதாயத்தில் சமத்துவத்திற்கு திருத்தந்தை அழைப்பு

மறைக்கல்வியுரை: சமுதாயத்தில் சமத்துவத்திற்கு திருத்தந்தை அழைப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் ஒளியில் நம் நம்பிக்கையை ஆழப்படுத்தும் நோக்கத்தில், அம்மடல் பற்றிய Read More