இயேசுவின் சிலுவையின் சிறு பகுதியைக்கொண்டு ஆசீர் -கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.

இயேசுவின் சிலுவையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறு புனித மரத் துண்டைக்கொண்டு புனித வெள்ளியன்று ,தன் உயர்மறைமாவட்ட மக்களை,  மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ், ஆசிர்வதித்தார்.

கோவிட்-19 தொற்று நோய் Read More

photography

இந்தியாவின் மரிய தெரேசா சிராமெல் மங்கிடியான் உட்பட 5 அருளாளர்களுக்குப் புனிதர் பட்டம்

திருஅவையில் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்குத் தேவையான இறுதி ஒப்புதலை வழங்கும், கர்தினால்களின் அவைக் கூட்டம் ஜூலை 1, திங்களன்று காலை வத்திக்கானில் Read More

photography

சிலுவையின் முன் திரிசூலத்தை நட்ட மதத் தீவிரவாதிகள்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலி மேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு குன்றில் பல ஆண்டுகளாடீநு நிறுவப்பட்டிருந்த ஒரு சிலுவையின் முன், மதத் தீவிரவாதிகள் சிலர், திரிசூலம் ஒன்றை Read More

photography

பத்தனம்திட்டா சீரோ - மலங்கரா மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

இந்தியாவின் பத்தனம்திட்டா சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 07, இவ்வெள்ளியன்று இசைவு தெரிவித்துள்ளார். சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மாமன்றம், ஞயவாயயேஅவாவைவய Read More

photography

குவாலியெர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜோசப் தைக்காட்டில்

இந்தியாவின் குவாலியெர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜோசப் தைக்காட்டில் அவர்களை, மே 31, வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார். கேரளாவின் எர்ணாகுளத்தில் 1952 ஆம் ஆண்டு Read More

photography

ஜார்க்கண்ட் திருஅவை மீது அரசு பாரபட்சம்

அரசு சாரா கிறிஸ்தவ  உதவி அமைப்பு கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார் களா என்பதை ஆராயும் நோக்கத்தில் 88 அமைப்புக்கள் மீது கடுமையான தணிக்கை முறைகளை ஜார்க்கண்ட் Read More

photography

"புதிய, உறுதியான, எல்லாரையும் ஈடுபடுத்தும் இந்தியா..." - கர்தினார் ஆஸ்வால்டு கிரேசியஸ்

புதிய, வலுவான மற்றும், எல்லாரையும் ஈடுபடுத்தும் ஓர் இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் எல்லாரும் உழைப்போம் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் Read More

photography

பாராயூப்பூர் மறைமாவட்டத்திற்கு வாரிசுரிமை ஆயர்

இந்தியாவின் பாராயூப்பூர்   மறை மாவட்டத்திற்கு, அருள்பணி ஷியாமால் போஸ் அவர்களை, வாரிசுரிமை ஆயராக, மே 17, ஆம் தேதி திருத்தந்தை  நியமித்துள்ளார்.  மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள பாராயூப்பூர் Read More