குருத்துவத்தை விட்டுவிட்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்த அருள்பணியாளர் - 21.03.2021

குருத்துவத்தை விட்டுவிட்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்த அருள்பணியாளர்

மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ரோட்னி போர்னியோ, குருத்துவத்தைத் தொடர முடியாததற்கான காரணத்தை விளக்கும் ராஜினாமா கடிதத்தை. Read More

புனித வாரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது- பொதுநிலையினர் அமைப்பு கோரிக்கை-07.03.2021

இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.வி.சி.செபாஸ்டியன் அவர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் சுனில் அரோரா அவர்களை பிப்.16 ஆம் தேதி சந்தித்து, ஏப்ரல் Read More

திப்ருகார் மறைமாவட்ட ஆயராக, வாரிசுரிமை ஆயர் நியமனம்

வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மாநில  திப்ருகார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் அயின்ட்  அவர்கள், நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் ஆல்பர்ட் ஹெம்ரோம் Read More

photography

சரஸ்வதி வந்தனத்திற்கு நிர்பந்திக்கப்பட்ட பள்ளிகள்-07.03.2021

டாமன் யூனியன் பிரதேசத்தின் பள்ளிக் கல்வி நிர்வாகம் பிப்ரவரி 11 ஆம் தேதி அனுப்பிய சுற்றுமடலில், சரஸ்வதி வந்தனத்தை அனைத்து தனியார் பள்ளிகளிலும் நடத்தி பிப்ரவரி 17 Read More

photography

மதமாற்றம் செய்ய முயன்றதாக அருள்சகோதரிமீது குற்றச்சாட்டு-07.03.2021

மத்திய பிரதேசத்தில், சாதார்பூர் கஜூராஹோவில் உள்ள திருஇருதய கான்வென்ட் பள்ளியின் முதல்வரான அருள்சகோதரி பாக்யா அவர்கள், அப்பள்ளியில் பணிபுரியும் இந்து சமயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை மதமாற்றம் Read More

கொள்ளை நோய்க்கெதிராக பல்சமய செபவழிபாடு செய்த கர்தினால் ஆலஞ்சேரி

கோவிட்-19 கொள்ளைநோய்க்கெதிராக, ஆன்லைன் இணையதளம் வழியாக  பல்சமய செபவழிபாட்டை  சீரோ மலபார் வழிபாட்டுமுறை தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி நடத்தியுள்ளார்.

மனிதகுல ஒன்றிப்பிற்கும், கொரோனா தொற்றுக் கிருமிகளுக்கு எதிரான Read More

பரூய்ப்பூர் (Baruipur) மறைமாவட்ட ஆயராக, வாரிசுரிமை ஆயர்

பரூய்ப்பூர் (Baruipur) மறைமாவட்ட ஆயராக, வாரிசுரிமை ஆயர்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பரூய்ப்பூர் (Baruipur) மறைமாவட்ட ஆயர் சல்வதோரே லோபோ அவர்கள் ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்ட ஆயராக Read More

கோவிட்-19 நோயாளரைப் பராமரிப்போர் வானதூதர்கள் போன்றவர்கள்

இந்த உலகை கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து காப்பாற்றுவதற்கு, தங்கள் உயிரையும், குடும்பத்தையும் புறந்தள்ளி, மிகுந்த அர்ப்பணத்துடன் பணியாற்றிவரும், நலப்பணியாளர்களை மாவீரர்களாக, வானதூதர்களாகக் கருதவேண்டும் என்று, இந்திய தலத்திருஅவை அதிகாரி Read More