photography

இந்தியாவில் இறை இரக்க ஞாயிறன்று இலங்கைக்காக சிறப்பு செபம்

ஏப்ரல் 28 ஆம் தேதி இறை இரக்க ஞாயிறன்று, இந்தியாவில் உள்ள அனைத்து, இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆலயங்களிலும், இலங்கை மக்களுக்காக சிறப்பான செபங்களை மேற்கொள்ளுமாறு, Read More

photography

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு - ஆயர் மஸ்கரனேஸ்

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பரந்து விரிந்து அதிகரித்து வருவது பெரும் அச்சத்தைத் தருவதாக உள்ளது என இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோடர் Read More

photography

பெரிய வியாழனை உதாசீனப்படுத்திய உச்ச நீதிமன்றம்

பெரிய வியாழக்கிழமையான ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை Read More

photography

சாலையோர சிறார்களின் விடிவெள்ளி அருள்பணி. அந்தோனி தைப்பரம்பில் ச.ச மறைந்தார்

கொல்கத்தா வீதிகளில் அநாதைகளாக ஆதரவற்றுத்திரிந்த சாலையோரவ் சிறார்களின் வாழ்வு ஈடேற தம்மையே அர்ப்பணித்து அவர்களுக்கு அடைக்கலம் தந்து ஒப்பற்ற மனிதநேயப் பணியைக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆற்றிய Read More

photography

மதச்சார்பற்ற இந்திய அரசியல் அமைப்பை ஆதரித்திடுங்கள்: கேரள - கோவா ஆயர் பேரவை

ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற அரசையும் ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், போலியான தேசியவாதத்தை ஒதுக்கித்தள்ளுமாறும்  கோவா மற்றும் கேரளா மாநிலங்களின் ஆயர்களது அறிக்கைகள் அழைப்பு விடுத்துள்ளன,  தேர்தல் பற்றிய தலத் திருஅவையின் Read More

photography

இந்திய கத்தோலிக்க ஆயர்களுக்கு எழுதப்பட்ட மேய்ப்புப்பணிக் கடிதம்

நமது நாட்டில் தேர்தல்களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பொதுத் தேர்தலுக் கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. நமது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மிக பிரமாண்டமான தேர்தல் வழிமுறை ஏப்ரல் Read More

photography

பொதுத்தேர்தல்களுக்கான செபங்கள்

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மறை மாவட்டங்களிலுள்ள 96 பங்குத்தளங்களில் கத்தோலிக்கர்கள், பொதுத் தேர்தல்கள் பாதுகாப் பாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் இடம்பெறும் செப முயற்சிகளில் Read More

photography

கிறிஸ்தவ, முஸ்லீம் தலித்துக்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்திடுக…

மார்ச் 4 அன்று புதுதில்லியில் இந்திய கத்தோலிக்க ஆயர்பேரவையின் தலித் மற்றும் பிற்பட்டோர் பணிக்குழு நடத்திய கூட்டத்தில், இந்தியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலித் மக்களை பிற்பட்டோர் பட்டியலில் Read More