முன்னுரை
‘அலங்கார அன்னை’ எனும் தமிழ்ச் சிறப்புப் பெயர் ஒன்று மரியாவுக்கு உண்டு. அப்பெயரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோயில்களும் தமிழகத்தில் இருக்கின்றன. மனிதராக இம்மண்ணில் பிறப்பெடுத்த தம் Read More
உரோமைத் திருவழிபாட்டு நாள்காட்டியின்படி ஆண்டிற்கு இரண்டுமுறை புனித யோசேப்புக்கு விழா எடுக்கப்படுகிறது. மார்ச் 19ஆம் நாள் “தூயகன்னிமரியின் கணவர்” என்ற பெயரிலும் மே முதல் நாள் “தொழிலாளர்” Read More
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா மானிட
குலத்திற்கு நம்பிக்கை ஊட்டிய விழா. ஆவிக்குரிய உடல் மாட்சி பெற்ற விழா. உயிர்ப்பின் புரிதலை சீடர்களுக்கு ஊட்டிய விழா. சாவில் உயிர்ப்பு உண்டு Read More
2000 ஆண்டுகளுக்கு முன் நிலவிய அதே சூழல் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நாளில், சுற்றுச்சூழல் போராளியான முகிலன், மக்களின் போராட்டங்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர். இவர் Read More
1. சீடராக வாழ இயேசுஅழைக்கிறார்
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்
பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங் கள். நான் உங்களுக்கு இளைப்பாறு தல் தருவேன்.” (மத் 11:28) என்னும் இயேசுவின் அழைப்பை Read More
கிறிஸ்தவ திருஅவை, ஏப்ரல் 21 ஆம்
தேதி கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா வைக் கொண்டாடுகிறது. இவ்விழாவின் பல அம்சங்களும், பாஸ்கா காலத்தின் மற்ற விழாக்களும் எந்தெந்தக் காலகட்டத்தில் Read More
முன்னுரை: புதிய ஏற்பாடு முழுவதும் நமதாண்டவர் இயேசுவைப் பற்றிப் பேசினாலும் அவரைப் பற்றி அவை பேசும் கண்ணோட்டத்திலும், தரும் அழுத்தங்களிலும் வித்தியாசங்கள் உள்ளன
என்பது தெளிவு. அதிலும் குறிப்பாக Read More